tamilnadu

img

கோடிகளே அதிகம்

புதுதில்லி, நவ.23- அரசியல் கட்சி களுக்கு நன்கொடை வழங்குவதற்காக, கார்ப்பரேட் நிறுவனங்கள் ரூ.10 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரையிலான தேர்தல் பத்திரங்களையே அதிகம் வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது. மொத்தம் வாங்கப்பட்ட 11 ஆயிரத்து 782 பத்திரங்க ளில் ரூ.1 கோடி மதிப்புள்ள பத்திரங்கள் மட்டும் 5 ஆயிரத்து 409 என்ற எண் ணிக்கையில் இருந்துள் ளன. ரூ. 10 லட்சம் மதிப் புள்ள பத்திரங்கள் 4 ஆயி ரத்து 723 என்ற எண்ணிக் கையில் வாங்கப்பட்டுள் ளன. அதேநேரம் ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள பத்திரங்கள் 60, ரூ. 1,000 மதிப்புள்ள 47 என்ற மிகக் குறைந்த எண்ணிக்கையில் தான் வாங்கப்பட்டுள்ளது.